
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* பெரிய மலர் மாலை கடவுளுக்குத் தேவையில்லை. ஒரே ஒரு பூவை மனத்தூய்மையுடன் அவரின் காலடியில் போட்டாலும் அருள் தர காத்திருக்கிறார்.
* மனநிறைவு கொண்டவனுக்கு உடலின் துன்பம் பெரிதாகத் தோன்றுவதில்லை.
* எல்லா உயிர்களிலும், எல்லா பொருள்களிலும் தெய்வத்தன்மையை உணர்பவனே உண்மையான பக்திமான்.
* அறிந்தாலும், அறியாவிட்டாலும் மனமாகிய வீட்டில் இருந்து நம்மை இயக்கிக் கொண்டிருப்பவர் கடவுள் ஒருவர் மட்டுமே.
- சின்மயானந்தர்